அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்

Go down

மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்  Empty மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:16 am

70 வயது மூதாட்டி ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை உவர் மலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியாக வீட்டில் இருந்த குறித்த மூதாட்டி, தடிகள் கொண்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எவ்வளவு பெறுமதியான நகை மற்றும் பணம் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டன என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்
» இறந்த உடலிலிருந்த நகைகள் பிணவறை அதிகாரியினால் சூறை! போகவந்தலாவையில் சம்பவம்
» திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை
» திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை
» திருகோணமலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததால் கடற்படை வீரர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum