அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸுக்கு அனுராதபுரத்தில் கல்லெறி

Go down

வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸுக்கு அனுராதபுரத்தில் கல்லெறி  Empty வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸுக்கு அனுராதபுரத்தில் கல்லெறி

Post by kaavalan Fri Feb 25, 2011 1:55 am

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்புக்குப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று நேற்று அனுராதபுரத்தில் கல்லெறித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பிரஸ்தாப பஸ் வழமைபோன்று நேற்று நள்ளிரவு அனுராதபுரத்தை அண்மித்த வேளை இனந்தெரியாத நபர்கள் பஸ் மீது கல்லெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

கல்லெறித் தாக்குதல் காரணமாக பஸ் வண்டியின் முன் பக்கக் கண்ணாடி சேதமுற்றுள்ளது. ஆயினும் சாரதி வெகு சாமர்த்தியமாக பஸ்ஸை தொடர்ச்சியாக ஓட்டி அந்த இடத்தை வேகமாக கடந்து விட்டார்.

பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் காரணமாக பயணிகள் எவரும் காயமுறவில்லை. சாரதியின் கெட்டித்தனத்தால் பஸ்சும் பலத்த சேதத்துக்குள்ளாகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பஸ் இன்று காலை வழமையான நேரத்துக்கு கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பாறை மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாம் மூடப்பட்டுள்ளது
» கனடாவில் இருந்து வந்த கணவன் ஆயுததாரிகளின் துணையுடன் மீசாலையில் மனைவியை கடத்திக்கொலை
» பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம்
» "இலங்கைத் தமிழர்களை சோழர் காலத்தில் வந்த பரதேசிகள்" என்று கூறுவதற்கு வழிவகுக்கும் சக்திகள் - முன்னாள் உயர்நீமன்ற நீதியரசர்
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum