அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது

Go down

இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது  Empty இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது

Post by kaavalan Fri Feb 25, 2011 1:57 am

இத்தாலி நாட்டில் ஆயுத முனையில் கொள்ளையொன்றில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் அந்நாட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நடுத்தர வயதில் இருக்கும் இலங்கையர் இருவரும், இளைஞர் ஒருவரும் சோ்ந்தே ஆயுத முனையில் கொள்ளையடிக்க முயன்று மாட்டிக் கொண்டுள்ளதாக இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

மூவரும் சோ்ந்து ஆயுதங்களுடன் பார்மசி ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற போதே வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தங்காலையில் ஜனாதிபதியின் குண்டர்கள் முஸ்லிம் வாக்காளர்களை ஆயுத முனையில் மிரட்டல்
» மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்
» குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்
» அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
» யாழ்.மாநகரசபையின் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் மூவர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum