அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது

Go down

யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது  Empty யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது

Post by Admin Mon Feb 28, 2011 5:27 am

யாழ். தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் கடந்த 24 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலம் மீட்கப்பட்டது தெடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் ஊர்காவற்துறையில் மேற்கொண்ட இரகசிய விசாரணைகளில் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் எனத்தெரியவருகின்றது

விசாரணைகளின் பின்பு சந்தேக நபர் நாளை திங்கள் கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு
» யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது
» மாயமான இளம் பெண்ணின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிப்பு
» தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு
» குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் சடலம் யாழில் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum