அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு

Go down

தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு  Empty தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு

Post by Admin Tue Mar 22, 2011 1:59 pm

யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள மீசாலை வடக்கில் எரியுண்ட நிலையில் இளம் யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை மீசாலை வடக்கு எல்லை வீதியில் இடம்பெற்றது.

வீட்டில் உள்ளோர் கோயிலுக்குச் சென்றிருந்த வேளையில் தனித்திருந்த இளம் யுவதி எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து நீதிவான் மா.கணேசராசா சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

அதே இடத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் உமாபிரியா (வயது25) என்பவரே மரணமானவர் ஆவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆறுமாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் மீட்பு
» குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் சடலம் யாழில் மீட்பு
» யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு
» யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது
» யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum