கொழும்பு கூட்டுத்தாபன பிரிவை நிர்வகிக்க புதிதாக ஆளுனர்?
Page 1 of 1
கொழும்பு கூட்டுத்தாபன பிரிவை நிர்வகிக்க புதிதாக ஆளுனர்?
கொழும்பு மாவட்டத்தின் ஐந்து முக்கிய உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளை உள்ளடக்கிய கூட்டுத்தாபன அதிகாரப் பிரிவை நிர்வக்க புதிதாக ஆளுனர் ஒருவர் அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ளார்.
பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கு இணங்க கொழும்பின் ஐந்து முக்கிய உள்ளூராட்சி மன்றங்களை உள்வாங்கியதாக தலைநகரக் கூட்டுத்தாபன அதிகாரப் பிரிவொன்று அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அப்பிரதேசங்களில் இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்கள் நடாத்தப்படாது என்பதுடன், மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள். அரசாங்கம் நியமிக்கும் ஆளுனர் மூலமாகவே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கொழும்பு மாநகர சபை, தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவை நகர சபை, கொடிகாவத்தை பிரதேச சபை என்பனவே தலைநகரக் கூட்டுத்தாபன அதிகாரப் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளாகும்.
பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கு இணங்க கொழும்பின் ஐந்து முக்கிய உள்ளூராட்சி மன்றங்களை உள்வாங்கியதாக தலைநகரக் கூட்டுத்தாபன அதிகாரப் பிரிவொன்று அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அப்பிரதேசங்களில் இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்கள் நடாத்தப்படாது என்பதுடன், மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள். அரசாங்கம் நியமிக்கும் ஆளுனர் மூலமாகவே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கொழும்பு மாநகர சபை, தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவை நகர சபை, கொடிகாவத்தை பிரதேச சபை என்பனவே தலைநகரக் கூட்டுத்தாபன அதிகாரப் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளாகும்.
Similar topics
» இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
» மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்
» குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
» மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்
» குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|