அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பு, அம்பாறையில் படையினர் சுற்றிவளைத்து தேடுதல்- ஒத்திகை என்கிறது படைத்தரப்பு

Go down

மட்டக்களப்பு, அம்பாறையில் படையினர் சுற்றிவளைத்து தேடுதல்- ஒத்திகை என்கிறது படைத்தரப்பு  Empty மட்டக்களப்பு, அம்பாறையில் படையினர் சுற்றிவளைத்து தேடுதல்- ஒத்திகை என்கிறது படைத்தரப்பு

Post by MayA Tue Apr 05, 2011 1:30 pm

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் முப்படையினரும் தீவிர சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் பகுதியின் கட்ற்கரையை அண்டிய பகுதிகளை படையினர் இன்று அதிகாலை திடீரென சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மீனவர்களின் வாடிகள் மற்றும் வீடுகளுக்கு சென்று படையினர் தீவிர தேடுதல் தீவிர தேடுதல்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை உட்பட பல பகுதிகளில் முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இது தொடர்பில் படைத்தரப்பினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது இது ஒரு ஒத்திகை நிகழ்வு என தெரிவித்துள்ளதாக அறியவருகின்றது.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் வெள்ளத்தில்... 07 லட்சம் பேர் பாதிப்பு
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum